DM-32..சாதிக்க வா.

EPISODE · Jan 31, 2022 · 7 MIN

DM-32..சாதிக்க வா.

from கூடாரவாசி · host இsai அmuthan

இந்த உலக வாழ்க்கையில் சாதனை படைக்க ஆயிரம் பேர் முயற்சி செய்து கொண்டு தான் இருக்காங்க, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாதனை படைத்தும் இருக்காங்க ஆனாலும் இந்த சாதனைகள் எல்லாம் ஒரு நாள் மாறும், மாற்றமுடியும்..! ஏனென்றால் இந்த சாதனைகள் எல்லாம் நிரந்தரம் இல்லாதவைகள். அநித்தியமான உலகத்தில் செய்யப்படும் சாதனைகளும் செய்கின்ற மனிதர்களும் மாயைதான் ஆனால் நித்திய உலகத்தில் நாம் வாழ்கிற வாழ்க்கையும், அங்க நாம் பெற்றுக் கொள்ளும் நித்திய ஜீவனும் என்றும் மாறாதவை அவை நித்திய நித்திய காலமாக நம்மோடு கூட இருப்பவை ஆகையால் அழிந்து போகும் காரியத்திற்கே நாம் எவ்வளவு போராடுகிறோம் என்றால் அழியாத நித்திய ஜீவனுக்காக நாம் எவ்வளவாய் போராட வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..! நாம் இரட்சிக்கப்பட்டு 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் அல்லது அறுபது ஆண்டுகள் ஆனாலும் நாம் நித்திய ஜீவனை பெறாவிட்டால் லாபம் ஒன்றுமே இல்லை ஆகையால் நாம் ஓடுகின்ற நம்முடைய விசுவாச ஓட்டமானது பரலோக வாழ்வை பெற்றுக் கொள்ளும்படியாக ஓட வேண்டும்.. நம்முடைய சாதனை நித்திய ஜீவனாகவும் பரலோக ராஜ்ஜியத்தில் பரிசுத்தரின் முகம் காணவேண்டும் என்பதே ஆகும்..! ஆகவே நித்திய தேவனிடத்தில் நாம் பெலத்தை பெற்றுக்கொண்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள தொடர்ந்து விசுவாசப் பாதையில் நாம் சாதிக்கும் படியாக ஓடுவோம்...! வாருங்கள்..!

NOW PLAYING

DM-32..சாதிக்க வா.

0:00 7:51

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva IVM Podcasts Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் ச இன் சொல் அமுது - முனைவர் ச சுப்புரத்தினம் Vignesh Gunasekaran இன் சொல் அமுது - முனைவர் ச சுப்புரத்தினம் விடியல் பள்ளி சிவா விடியல் பள்ளி ச விடியல் பள்ளி சிவா அம்மா ஒரு கதை சொல்லுமா அம்மா ஒரு கதை ச Bedtime Stories for kids
URL copied to clipboard!