EPISODE · Mar 25, 2023 · 13 MIN
அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. 1996-இல் "அப்பாவின் சிநேகிதர்" சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார். தமது 86 ஆம் அகவையில் இவர் இறந்தார். எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2014/02/23/பேனாவே-ஊன்றுகோலானதும்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
அசோகமித்திரன் | பேனாவே ஊன்றுகோலானதும் | Ashokamitran |Article | Penave Undrukolanathum
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.