EPISODE · Apr 18, 2026 · 33 MIN
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2026/01/25/பரகாயம்/சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில்.'பரகாயம்'. இக்கதை மனிதனின் அக உணர்வுகளுக்கும், புற உலகின் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை மிக நகைச்சுவையாகவும் அதே சமயம் ஆழமாகவும் பேசுகிறது. சற்குருநாதனின் அந்த அரை அடி அந்தர வெளி, ஒரு சாமானியனின் ஆன்மீக ஏக்கமா அல்லது மனப்பிரமையா என்று மனதில் தோன்றுகிறது. ஒரு மனிதன் தன் சாதாரண வாழ்விலிருந்து வெளியேறி வேறொரு நிலைக்குச் செல்லத் துடிக்கும் வேட்கையை நீங்கள் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். லௌகீக வாழ்வின் எலிப்பொறிகளுக்கு இடையில் ஆன்மீகச் சிறகுகளைத் தேடும் சற்குருநாதன்கள் நம்மிடையே உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் போலும்.
Embed this episode
Ready to play
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’பரகாயம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.