EPISODE · Apr 28, 2025 · 23 MIN
இறந்தகாலம் இறந்தவையாகவே இருக்கட்டும். நிகழ் காலத்தில் பயணிப்பதே நல்லதா….-- மாலினி ராஜ்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
இறந்தகாலம் இறந்தவையாகவே இருக்கட்டும். நிகழ் காலத்தில் பயணிப்பதே நல்லதா….-- மாலினி ராஜ் Solvanam.com புனைவு வனம்: மாலினி ராஜ் எழுதிய ’வேர்முள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'வேர்முள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: மாலினி ராஜ்உரையாடுபவர்: ரம்யா மனோகரன், சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/03/10/வேர்முள்/எழுத்தாளர் மாலினி ராஜ் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்து ஆங்கிலத்தில் எம்.ஏ, எம்.பில் மற்றும் பத்திரிகையில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பெண்ணியம் குறித்த கட்டுரைகளை வழங்கியுள்ளார். தற்போது டெல்லியில் குடியேறி மொழிபெயர்ப்பாளராகவும் எழுத்தாளராகவும் இலக்கிய வாழ்க்கையைத் தொடர்கிறார்.பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டதுடன்சிறுகதைகளும் எழுதியுள்ளார். மதுரை திருநங்கை மன்றம் இவரது "மாதங்கி" சிறுகதைக்கு சு. சமுத்திரம் ஐயா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வழங்கியது.
Embed this episode
Ready to play
இறந்தகாலம் இறந்தவையாகவே இருக்கட்டும். நிகழ் காலத்தில் பயணிப்பதே நல்லதா….-- மாலினி ராஜ்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.