EPISODE · Jul 20, 2025 · 30 MIN
கைவல்ய நவநீதம் -3
from Atmanandalahari · host atmanandalahari
பாடல் -2 & 3 சகுண ஈஸ்வர உபாசனை குரு நமஸ்காரம்
What this episode covers
பாடல் 2 ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம், ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும், பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும், தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே பாடல் 3 எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால், கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து, சுவரிடை வெளிபோல் யான் என் ஸ்வரூபசு பாவம் ஆனேன், அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -3
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.