EPISODE · Mar 26, 2026 · 34 MIN
கைவல்ய நவநீதம் -30
from Atmanandalahari · host atmanandalahari
பாயிரம் 1-7 1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம் 2-4 குரு வந்தனம் 5- அதிகாரி லட்சணம் 6- விஷயம் பிரயோஜனம் 7- விஷய பிரிவுகள் 1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள் 6-10- குருவை அணுகுதல் 11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம் 18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை முறை 38-40 அபவாத க்ரமம் படைப்பு கற்பனை நீக்கும் முறை 41- 45 - ஆவரண சக்தி விசாரம் மூடல் பற்றி ஆராய்ச்சி 46-50- விக்ஷேப சக்தி விசாரம், அனுகூலம் 51-56- ஏழு நிலைகள் - அஞ்ஞானம், ஆவரணம், விக்ஷேபம், பரோக்ஷ ஞானம்,அபரோக்ஷ ஞானம், சோக நிவிர்த்தி, குறைவிலா நிறைவு. 57- 75 மஹா வாக்ய விசாரம் வாயிலாக ஆத்ம அத்வைத ப்ரம்ம ஸ்வரூப நிரூபணம் 76-79 சிஷ்யனுடைய அனுபவம், பக்தி 80-86 ஞானத்திற்கு ஏற்படும் மூன்று தடைகள் , நீக்கும் உபாயம் 87-94 ஜீவன் முக்தன் லட்சணம் 95- ஜீவன் முக்தன் மகிமை 96-99 விதேஹ முக்தி ஸ்வரூபம் 100-101 நிறைவுரை
What this episode covers
பாடல் : 101 கானல்நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர், வானமை கயிற்றில் பாம்பு மலடிசேய் முயலின் கோடு, பீனமாம் தறிபு மானில் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே, ஞானம் மெய் மகனே உன்னை நம்மாணை மறந்தி டாயே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -30
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.