EPISODE · Jan 18, 2024 · 8 MIN
Kannan | story |"Punitha Yathirai" | கண்ணன் | சிறுகதை | புனித யாத்திரை | நடுகல்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Kannan | story |"Punitha Yathirai" | கண்ணன் | சிறுகதை | புனித யாத்திரை | நடுகல் எழுத்தாளர் கண்ணன்- சிறு முன்னுரை சேலம், தாரமங்கலவாசியான இவர் பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற சிறு பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன. இதுவரை 'கோதமலை குறிப்புகள்' மற்றும் 'நதி தொலைந்த கதை' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. To read: / முழுவதும் வாசிக்க/ https://nadukal.in/புனித-யாத்திரை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Kannan | story |"Punitha Yathirai" | கண்ணன் | சிறுகதை | புனித யாத்திரை | நடுகல்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.