EPISODE · Apr 3, 2026 · 39 MIN
நான் யார் ?-1
from Atmanandalahari · host atmanandalahari
அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன் நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன் செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே. அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம் எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம் மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம் தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம் விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம் உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம் மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம் முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்
What this episode covers
Neti- Neti - Sthula, Sukshuma, Karana shareera
NOW PLAYING
நான் யார் ?-1
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.