EPISODE · Jun 5, 2023 · 28 MIN
Sushil Kumar | short story | "Eeral" | சுஷில் குமார் | "ஈரல்" | வனம் | சிறுகதை
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Sushil Kumar | short story | "Eeral" | சுஷில் குமார் | "ஈரல்" | வனம் | சிறுகதை எழுத்தாளர் சுஷில் குமார்- ஒரு அறிமுகம் குமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் சுஷில் குமார் குலசேகரன் புதூரில் பிறந்தார். தற்போது கோவையில் வசித்து வருகிறார். இங்கு ஈஷா வித்யா கிராமப் பள்ளிகளின் கல்வி ஒருங்கிணைப்பாளர் (Academic Coordinator) ஆகப் பணிபுரிகிறார். சுஷில் குமார் எழுதி வெளியிடப்பட்டுள்ள சிறுகதைத் தொகுதிகள் "சப்தாவர்ணம்", "மூங்கில்" ஆகும். இவர் மொழிபெயர்ப்பு கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவரது மொழிபெயர்ப்பு நூலான "தெருக்களே பள்ளிக்கூடம்" என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். To read: / முழுவதும் வாசிக்க https://vanemmagazine.com/ஈரல்-சுஷில்-குமார்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Sushil Kumar | short story | "Eeral" | சுஷில் குமார் | "ஈரல்" | வனம் | சிறுகதை
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.