EPISODE · Jun 10, 2026 · 8 MIN
சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி Pendle Hill Civic Park எனும் பூங்காவில் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியத் தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில், திருவள்ளுவர் சிலையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்த தமிழ் வளர்ச்சி மன்றத்தின் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் Cumberland City Council கவுன்சிலர் சுஜன் செல்வேந்திரன் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்தும், சிலை தொடர்பாக அடுத்ததாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் பேசுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.The damage caused to the Thiruvalluvar statue at Pendle Hill Civic Park in Sydney has raised concern among Tamil Australians and Tamil communities worldwide. Dr Chandrika Subramaniyan from the Tamil Development Forum, who initiated the project to install the statue, and Cumberland City Councillor Sujan Selventhiran speak about the incident and the possible next steps.
Embed this episode
NOW PLAYING
சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.