EPISODE · Feb 6, 2026 · 15 MIN
ஒரு துளி நம்பிக்கை, ஒரு முழு வாழ்க்கை
அமெரிக்காவில் வசிக்கும் ஜெகாத்ரி தயாபரன், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த ‘குருத்தணு தானம் செய்வதற்குப் பதிவு செய்வது’ என்ற முடிவு அவரது அக்காவின் சிறு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் எடுக்கப்பட்டது. அவரது முயற்சி அந்தக் குழந்தைக்கு உதவவில்லை என்றாலும் அந்தக் கருணைச் செயல் எப்போது, யாருக்குப் பயன்படும், அதன் வரம்பு எவ்வளவு தூரம் நீடிக்கும் என்பதை அவர் கற்பனை செய்திருக்கவில்லை. ஜெகாத்ரி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா வந்திருந்த போது அறிந்து கொண்டது என்ன என்பதை அவரே விவரிக்க, அதன் பின்னணியை விவரணமாக்கி முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Embed this episode
NOW PLAYING
ஒரு துளி நம்பிக்கை, ஒரு முழு வாழ்க்கை
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.