EPISODE · Sep 6, 2021 · 4 MIN
புறநானூறு - 2 | Purananooru - 2
from Payanangal Mudivathillai · host Rahul Moorthi
தலைப்பு - சங்கநூல். நூல் - புறநானூறு. பாடல் எண் : 2. பாடியவர் - முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோர் - சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். திணை - பாடாண் திணை துறை செவியறிவுறூஉ, வாழ்த்தியலுமாம். கோணம் : 1 ஐவர் = பஞ்ச பாண்டவர் ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர் இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான். இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன். கோணம் : 2 ஐவர் = பஞ்சவர் = பாண்டியர் நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு) பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.
Embed this episode
NOW PLAYING
புறநானூறு - 2 | Purananooru - 2
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.