EPISODE · Sep 6, 2021 · 2 MIN
Thodudaiya Seviyan | தோடுடைய செவியன் பகுதி - 2 ( தேவாரம் )
from Payanangal Mudivathillai · host Rahul Moorthi
“தோடுடைய செவியன்” பாடல் : நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப் பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3) விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4) ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப் பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5) - திருஞானசம்பந்தர்
Embed this episode
NOW PLAYING
Thodudaiya Seviyan | தோடுடைய செவியன் பகுதி - 2 ( தேவாரம் )
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.