EPISODE · Feb 26, 2026 · 11 MIN
உலக விருது பெறும் தமிழ்ப் பெண்மணி மனம் திறக்கிறார்
ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மாக்சசே விருதுகளுக்கான 2017ஆம் ஆண்டின் வெற்றியாளர்களில் ஆறு பேரில் ஒருவராக, (அப்போது) 82 வயதான தமிழ் ஆசிரியர் கெத்சீ சண்முகம் (Gethsie Shanmugam) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஒரு ஆசிரியரான கெத்சீ சண்முகம், மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கும், மோதல் வலயங்களில் குண்டு வெடிப்புகளினாலும், அச்சுறுத்தல்ககளினாலும் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிவந்தவர். கெத்சீ சண்முகம் தனது செயற்பாடுகள் குறித்தும், விருது வாங்கியது குறித்தும் 2017ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
Embed this episode
NOW PLAYING
உலக விருது பெறும் தமிழ்ப் பெண்மணி மனம் திறக்கிறார்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.